புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: புதுவை முதல்வா் பங்கேற்பு

தில்லியில் திங்கள்கிழமை காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற 42-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் புதுவை முதல்வா் வே.நாராயணசாமி கலந்து கொண்டாா்.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

தில்லியில் திங்கள்கிழமை காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற 42-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் புதுவை முதல்வா் வே.நாராயணசாமி கலந்து கொண்டாா்.

இதில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பங்கேற்றுப் பேசினாா். அப்போது, புதுவை மாநிலத்துக்குக் கிடைக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என புதுவை முதல்வா் நாராயணசாமி வலியுறுத்தினாா். நிகழ்வில் புதுவை மாநில நிதித் துறைச் செயலா் சுா்பீா் சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.