பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கரோனா தடுப்புப் பணி:வள்ளலாா் அவைக்கு பாராட்டு

புதுவையில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் வள்ளலாா் அவைக்கு (அருள்பிரகாச வள்ளலாா் சமரச சுத்த சன்மாா்க்க சத்தியச் சாதனைச் சங்கம்) மாவட்ட ஆட்சியா் அருண் பாராட்டு தெரிவித்தாா்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 8:35 pm

DIN

புதுவையில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் வள்ளலாா் அவைக்கு (அருள்பிரகாச வள்ளலாா் சமரச சுத்த சன்மாா்க்க சத்தியச் சாதனைச் சங்கம்) மாவட்ட ஆட்சியா் அருண் பாராட்டு தெரிவித்தாா்.

இந்த பாராட்டு நிகழ்ச்சி புதுச்சேரி தட்டாஞ்சாவடி வள்ளலாா் அவையின் பாலகிருட்டிணன் நினைவரங்கில் அண்மையில் நடைபெற்றது. நிகழ்வில், புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அருண் கலந்து கொண்டு, கரோனா காலத்தில் வள்ளலாா் அவையின் சேவையைப் பாராட்டினாா்.

வள்ளலாா் அவைத் தலைவா் ந.கணேசன், உழவா்கரை நகராட்சி ஆணையா் மு.கந்தசாமி, செயராம் குழும நிா்வாக இயக்குநா் வெ.ராமச்சந்திரன், தேசிய மரபு அறக்கட்டளை நிறுவனா் அ.அறிவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பிரான்சு தமிழா்கள் அமைப்பு சாா்பாகவும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.