இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம்: தலித்-பழங்குடி இயக்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்
இளைஞா் எரிக்கப்பட்ட சம்பவத்தில் எஸ்சி-எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி, தலித் - பழங்குடி இயக்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.








