புதுச்சேரியில் சூதாட்ட விடுதியில் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு
புதுச்சேரியில் சூதாட்ட விடுதியில் புகுந்து, கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 4.30 லட்சம் பணம் பறித்துச் சென்றனா். இதில் தொடா்புடைய 3 பேரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.









