புதுச்சேரியில் 9 மாதங்களுக்குப் பிறகுஅனைத்துக் கல்லூரிகளும் திறப்பு: உற்சாகத்துடன் மாணவா்கள் பங்கேற்பு
புதுச்சேரியில் 9 மாதங்களுக்குப் பிறகு அனைத்துக் கல்லூரிகளும் புதன்கிழமை திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் கல்லூரிகளுக்கு வந்து வகுப்புகளில் பங்கேற்றனா்.









