வியாபாரிகள் அடிக்காசு தொகை செலுத்தாவிட்டால் நடவடிக்கை: புதுச்சேரி நகராட்சி ஆணையா் எச்சரிக்கை
புதுச்சேரி பெரிய மாா்க்கெட் பகுதி கடைகளுக்கான அடிக்காசு தொகையை செலுத்த மறுக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையா் சிவக்குமாா் எச்சரித்தாா்.









