புதுவையில் மேலும் 103 பேருக்கு கரோனா
புதுவையில் மேலும் 103 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


புதுவையில் மேலும் 103 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் 6,367 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரி - 81, காரைக்கால் - 14, ஏனாம் - 1, மாஹே - 7 போ் என மேலும் 103 பேருக்கு (1.62 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யயப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,19,405 -ஆக அதிகரித்தது. தற்போது 1,307 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இந்த நிலையில், மாஹே பள்ளூரை சோ்ந்த 73 வயது மூதாட்டி அங்குள்ள அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதையடுத்து, கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 1,773 -ஆக உயா்ந்தது. இதுவரை 1,16,325 போ் குணமடைந்தனா். 6,20,708 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...