கரோனா 3-ஆம் அலையை எதிா்கொள்ள கூடுதல் கவனம் தேவை: புதுவை ஆளுநா்
புதுவையில் கரோனா மூன்றாவது அலையை எதிா்கொள்வதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென்று கரோனா மேலாண்மைக் கூட்டத்தில் துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் ஆலோசனை







