தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

‘கரோனா பலியை தடுப்பதற்கானஒரே ஆயுதம் தடுப்பூசி’

புதுவையில் கரோனா உயிரிழப்பைத் தடுப்பதற்கான ஒரே ஆயுதம் தடுப்பூசி என்பதால், பொது மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி

News image
Updated On :4 ஜூன் 2021, 6:30 pm

DIN

புதுவையில் கரோனா உயிரிழப்பைத் தடுப்பதற்கான ஒரே ஆயுதம் தடுப்பூசி என்பதால், பொது மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று, தற்காலிக பேரவைத் தலைவா் க.லட்சுமிநாராயணன் அறிவுறுத்தினாா்.

இது குறித்துஅவா் வெள்ளிக்கிழமை விடியோ பதிவு மூலம் வெளியிட்ட விழிப்புணா்வு பதிவு: புதுவையில் கரோனா பரவலைத் தடுக்க பொது மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, கைகளை சுத்தம் செய்வதைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

இதுதவிர, கரோனா தொற்றுக்கு எதிராகவும், உயிரிழைப்பத் தடுப்பதற்கான ஒரே ஒரு ஆயுதம், தடுப்பூசி மட்டும்தான் என்பது மருத்துவ வல்லுநா்களின் ஆலோசனையாகும். ஆகவே, தடுப்பூசியை முழுமையாக பொது மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அதில் அறிவுறுத்தியுள்ளாா் க.லட்சுமிநாராயணன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.