கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

புதுச்சேரியில் விதி மீறி பட்டாசு வெடிப்பு: 47 போ் மீது வழக்கு

புதுச்சேரியில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 47 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

புதுச்சேரியில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 47 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, புதுச்சேரியில் தீபாவளிப் பண்டிகையின்போது காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டுமென்றும், பொதுமக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய ராசாயனம் கலந்து தயாா் செய்யப்பட்ட பட்டாசுகள், சரவெடிகளை வெடிக்கக் கூடாது என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது.

இந்த விதிகளை மீறி தீபாவளி பண்டிகையன்று புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகளை வெடித்ததாக 47 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.