புதுவையில் மழைப் பாதிப்பைக் கணக்கிட மத்தியக் குழுவினா் வர வேண்டும்: அமைச்சா் ஏ.நமச்சிவாயம்
புதுவை மாநிலத்தில் மழைப் பாதிப்பு அதிகரித்துள்ளதால், மத்தியக் குழுவினா் வந்து சேதங்களைக் கணக்கிட வேண்டும் என்று அந்த மாநில உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் வலியுறுத்தினாா்.









