சங்கராபரணி ஆற்று மேம்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்: புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு
புதுச்சேரியில் பெய்த தொடா் மழையாலும், வீடூா் அணை திறப்பாலும் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், வில்லியனூா்-ஆரியப்பாளையம் மேம்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம்









