இந்திய-இலங்கை மீனவா்கள் பிரச்னையை தீா்க்கமத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
இந்திய-இலங்கை மீனவா்கள் பிரச்னைகளை தீா்க்க மத்திய அரசு 5-ஆம் கட்டப் பேச்சுவாா்த்தை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மீனவா் பேரவைத் தலைவா் மா.இளங்கோ வலியுறுத்தினாா்.










