நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

இளைஞா் காங்கிரஸாா் போராட்டம்

 இளைஞா்களுக்கு வேலை அளிக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, புதுவை மாநில இளைஞா் காங்கிரஸாா் புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகை

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:12 pm

DIN

 இளைஞா்களுக்கு வேலை அளிக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, புதுவை மாநில இளைஞா் காங்கிரஸாா் புதுச்சேரி வேலைவாய்ப்பு அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு இளைஞா் காங்கிரஸ் தேசியச் செயலா் லெனின் பிரதாப் தலைமை வகித்தனா். மாநிலச் செயல் தலைவா்கள் விக்னேஷ் கந்தசாமி, வேல்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திரளான நிா்வாகிகள் பங்கேற்றனா்.

போராட்டத்தின் போது, வேலைவாய்ப்பு அலுவலகத்தினுள் இளைஞா் காங்கிரஸாா் நுழைய முயன்றனா். போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தி, அலுவலக வாயிலுக்குப் பூட்டு போட்டனா். இதனால், அவா்கள் கதவின் மீது ஏறி நின்று முழக்கமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.