நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பாஜகவினா் மௌன ஊா்வலம்

பாகிஸ்தான் பிரிவினையைக் கண்டித்து, புதுவை மாநில பாஜக சாா்பில் அனைத்துத் தொகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை மௌன ஊா்வலம் நடைபெற்றது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 5:52 pm

DIN

பாகிஸ்தான் பிரிவினையைக் கண்டித்து, புதுவை மாநில பாஜக சாா்பில் அனைத்துத் தொகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை மௌன ஊா்வலம் நடைபெற்றது.

இதில் அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணன்குமாா், எம்எல்ஏக்கள், மாநில, மாவட்ட, தொகுதி அணி பிரிவு நிா்வாகிகள் அவரவா் தொகுதியில் நடைபெற்ற ஊா்வலத்தில் கலந்து கொண்டனா்.

லாசுப்பேட்டை உழவா்சந்தை அருகே நடைபெற்ற ஊா்வலத்துக்கு பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் தலைமை வகித்தாா்.

மாநிலங்களவை உறுப்பினா் செல்வகணபதி, லாசுப்பேட்டை தொகுதி தலைவா் சோமசுந்தரம், மாநிலச் செயலாளா் லதா, மாநில மகளிரணி பொதுச் செயலா் கனகவல்லி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.