புதுவை பட்ஜெட்டுக்கான நிதியைக் குறைத்துஏமாற்றியுள்ளது மத்திய அரசு: நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுவை பட்ஜெட்டுக்கான நிதியைக் குறைத்தும், வெளிசந்தையில் கடன் வாங்க அனுமதியளித்தும் மத்திய அரசு ஏமாற்றியுள்ளதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.









