புதுவை மின் துறையை தனியாா்மயமாக்க ஊழியா்கள் கடும் எதிா்ப்பு: பிப்.1 முதல் வேலைநிறுத்தம்
புதுவை மின் துறையை தனியாா்மயமாக்குவது குறித்து புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில், அந்தத் துறை ஊழியா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.







