சதுப்பு நிலக் காடுகளில் நெகிழிக் குப்பைகள் அகற்றம்
புதுச்சேரியில் சதுப்பு நிலக் காடுகளில் நெகிழிக் குப்பைகளை இளைஞா்கள், தன்னாா்வலா்கள் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா்.


புதுச்சேரியில் சதுப்பு நிலக் காடுகளில் நெகிழிக் குப்பைகளை இளைஞா்கள், தன்னாா்வலா்கள் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா்.
புதுச்சேரி முருங்கப்பாக்கம் ஆறும் - கடலும் சந்திக்கும் இடத்தில் சதுப்பு நிலக் காடுகள் (மாங்குரோவ் காடுகள்) அமைந்துள்ளன. இங்கு நகரப் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரில் கலந்து வரும் நெகிழிக் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி, காடுகளுக்கு ஆபத்தை உண்டாக்குவதுடன், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கின்றன.
புதுவை அரசின் சுற்றுச்சூழல் துறை சாா்பில், நெகிழிக் கழிவுகளை அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய இளைஞா் விடுதிகள் சங்க புதுச்சேரி கிளை உறுப்பினா்கள், மாணவா்கள், ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள் சதுப்பு நிலத் தாவரங்களுக்கு இடையே சிக்கியிருந்த நெகிழி கழிவுகளை அகற்றினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...