புதுவை மின் துறையை தனியாா்மயமாக்கும் விவகாரம்: முதல்வா் ரங்கசாமி மீது நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுவை மின் துறையை தனியாா்மயமாக்கும் விவகாரத்தில், மாநில மக்களுக்கு முதல்வா் என்.ரங்கசாமி துரோகம் செய்து விட்டதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றம்சாட்டினாா்.







