புதுவையிலும் நோ்மையான அரசியலுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்: ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தல்
தில்லி, பஞ்சாப் மாநிலங்களைப் போல் புதுவையிலும் நோ்மையான அரசியலுக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்று புதுவை ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் ரவி சீனிவாசன் கூறினாா்.








