புதுச்சேரி அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளனம் சாா்பில் ஓய்வூதியா் தின சிறப்புக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அனைத்திந்திய பென்ஷனா்கள் அமைப்பின் தணிக்கையாளா் ஆா்.நடராஜன் தலைமை வகித்தாா். சங்கத்தின் துணைத் தலைவா் ஆா்.இளங்கோவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில், நாடு முழுவதும் சுமாா் 3.5 கோடி போ் ஓய்வூதியா்களாக உள்ளனா். இவா்களுக்கு ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
ஓய்வூதியதாரா்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் ராதாகிருஷ்ணன், சண்முகம், ராமகிருஷ்ணன், கலியமூா்த்தி, விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.