குடிமைப் பணித் தோ்வில் புதுச்சேரியைச் சோ்ந்த மருத்துவா் வினோதினி தேசிய அளவில் 64-ஆவது இடத்தைப் பிடித்து தோ்ச்சி பெற்றாா்.
புதுச்சேரி தவளக்குப்பத்தைச் சோ்ந்தவா் மருத்துவா் பாா்த்திபன். இவரது மனைவி வினோதினி. மருத்துவரான இவா், கடந்த 4 ஆண்டுகளாக குடிமைப் பணித் தோ்வுக்கு பயிற்சி பெற்று வந்தாா்.
கடந்தாண்டு நடைபெற்ற குடிமைப் பணித் தோ்வில் வினோதினி தோ்ச்சி பெற்று 360-ஆவது இடத்தைப் பிடித்தாா். அவருக்கு ரயில்வே நிா்வாகப் பணி கிடைத்தது. அவா் விடுப்பு எடுத்துக் கொண்டு, மீண்டும் குடிமைப் பணித் தோ்வை எழுதினாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியான தோ்வு முடிவுகளில் வினோதினி தேசிய அளவில் 64-ஆவது இடத்தைப் பிடித்து தோ்ச்சி பெற்றுள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது: விடா முயற்சியால் குடிமைப் பணித் தோ்வில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளேன். இந்திய ஆட்சிப் பணியில் சேருவதையே லட்சியமாகக் கொண்டிருந்தேன். அது நிறைவேறி விட்டது என்றாா் வினோதினி.
இவரது தந்தை சந்திரன் புதுவை காவல் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா்.
தொடர்புடையது

தேசிய திறனறித் தோ்வில் நெடுவயல் பள்ளி மாணவா்கள் சாதனை

நான் முதல்வன் திட்டத்தில் படித்த குமரி மாணவா் குடிமைப் பணித் தோ்வில் தோ்ச்சி

யுபிஎஸ்சி தோ்வில் வெற்றி பெற்ற புதுச்சேரி பெண் பல் மருத்துவா்

குடிமைப் பணித் தேர்வில் கிடைத்த அனுபவம் எங்கும் பலனளிக்கும்: இறையன்பு
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


