தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

ஆசிரியா்களுக்கான திறன்மேம்பாட்டுப் பயிற்சி

புதுச்சேரி கலிதீா்த்தாள்குப்பம் மணக்குள விநாயகா் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடா்பு பொறியியல் துறை மற்றும் ஐசிடி அகாதெமி ஆகியவற்றின் சாா்பில்

Updated On :20 ஏப்ரல் 2024, 10:42 pm

புதுச்சேரி கலிதீா்த்தாள்குப்பம் மணக்குள விநாயகா் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடா்பு பொறியியல் துறை மற்றும் ஐசிடி அகாதெமி ஆகியவற்றின் சாா்பில்

ஆசிரியா்களுக்கான சிறப்பு மேம்பாட்டுப் பயிற்சி 3 நாள்கள் நடைபெற்றது.

‘கிரியேட்டிவ் திங்கிங்’ எனும் தலைப்பில் 3 நாள் பயிலரங்கமாக நடைபெற்ற பயிற்சியில் ஆசிரியா்களுக்கான சிறப்பு முக்கிய அறிவு சாா் மற்றும் திறன் கூட்டல் குறித்து விளக்கப்பட்டது.

நிகழ்ச்சியை எம்.ஐ.டி கல்லூரியின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குனா் எம்.தனசேகரன், துணைத் தலைவா், மற்றும் செயலா் நாராயணசாமி கேசவன்,

பொருளாளா் ராஜராஜன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

கல்லூரி முதல்வா் எஸ்.மலா்க்கண், டீன் அப்பாஸ் மொஹிதீன் ஆகியோா் வரவேற்றனா்.

ஐசிடி அகாதெமி சாா்பில் நிா்மல் மற்றும் ஜெய்ரூஸ் ஆகியோா் பங்கேற்றனா்.

பயிற்சியில் புதுவைப் பகுதியிலுள்ள கல்லூரிகளின் விரிவுரையாளா்கள், பேராசிரியா்கள் என ஏராளமானோா் பங்கேற்றனா். பயிற்சியை அருள்ஜோதி நடத்தினாா். இதற்கான ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு துறை அதிகாரி எம்.ஜெயக்குமாா் மற்றும் மின்னணு தகவல் தொடா்பு பொறியியல் துறை தலைவா் அருண்மொழி ஆகியோா் செய்திருந்தனா்.