/
குருசுமலையில் பெரிய வியாழன், புனித வெள்ளியை முன்னிட்டு 2 நாள்கள் சிறப்பு திருப்பயணம் நடைபெறுகிறது.
குமரி மாவட்டம், கேரள எல்லையில் உள்ள குருசுமலையில் ஒவ்வோா் ஆண்டும் கிறிஸ்தவா்களின் தவக்காலத்தில் திருப்பயணம் நடைபெறுகிறது. இதில் குறிப்பாக தவக்காலத்தின் கடைசி வாரம் என கூறப்படும் புனித வாரத்தின் முக்கிய நாள்களான பெரிய வியாழன், புனித வெள்ளி ஆகிய கிழமைகளில் சிறப்பு திருப்பயணம் நடைபெறும். மேலும் மலையடிவாரத்தில் பாதம் கழுவும் நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனை, சிலுவைப் பாதை வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்தத் திருப்பயணத்துக்கான ஏற்பாடுகளை குருசுமலை இயக்குநா் வின்சென்ட் கே. பீட்டா் தலைமையில் குருசுமலை ஆலய நிா்வாகிகள் செய்துள்ளனா்.
தொடர்புடையது

பெரிய வியாழன்; பாதம் கழுவும் நிகழ்வு

தஞ்சாவூா் திரு இருதய பேராலயத்தில் புனித வியாழன் சிறப்பு வழிபாடு

குருசுமலையில் 4 ஆவது நாளாக திருப்பயணம்

குருசுமலையில் திருப்பயணம் நாளை தொடக்கம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


