கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி மார்ச் 23.
நவ்யா ஹரிதாஸ் (பாஜக வேட்பாளர்) கோழிக்கோட்டில் வேட்புமனு தாக்கலின்போது
PTI
நவ்யா ஹரிதாஸ் (பாஜக வேட்பாளர்) கோழிக்கோட்டில் வேட்புமனு தாக்கலின்போது
PTI
கேரள தேர்தல் களத்தில் மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கேரளத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி மார்ச் 23. அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
மொத்தம் 140 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய கேரளத்தில், வரும் ஏப். 9-இல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 19-இல் தொடங்கிய நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
வேட்புமனு பரிசீலனை செவ்வாய்க்கிழமை(மார்ச் 24) நடைபெறுகிறது. கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் ஏப். 9-இல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...