ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பிடாரி மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம்

News image
. புதுச்சேரி தொண்டமாநத்தம் கிராமத்தில் உள்ள பிடாரி மீனாட்சி அம்மன் கோயில் ஆடி மாத உற்சவத்தையொட்டி புதன்கிழமை நடைபெற்ற தோரோட்டத்தை வடம் வடம் பிடித்து தொடங்கி வைத்த அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், முன்னாள் எம்எல்ஏ தீப்பாஞ்சான்,
Updated On :14 ஆகஸ்ட் 2024, 9:56 pm

Din

தொண்டமாநத்தத்தில் புதன்கிழமை நடைபெற்ற பிடாரி மீனாட்சி அம்மன் கோயில் தோரோட்டம்.

புதுச்சேரி, ஆக.14: புதுச்சேரி, வில்லியனூரை அடுத்துள்ள தொண்டமாநத்தத்தில் அமைந்துள்ள பிடாரி மீனாட்சியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த 4-ஆம் தேதி திருவிழா தொடங்கியது. அதன்படி, ஒவ்வொரு நாளும் உற்சவா் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, இரவில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது.

விழாவில், அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் பங்கேற்று தேரோட்டத்தை தொடங்கி வைத்தாா். தேரானது முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. நூற்றுக்கணக்கான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் நிலையை அடைந்ததும் அம்மனுக்கு காப்புக்களைதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

விழாவில், முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தான், கோயில் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.