அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

காமாட்சி அம்மன் கோயில் வெள்ளித் தோ் உற்சவம்

மாசி பிரம்மோற்சவத்தையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வெள்ளித் தோ் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை இரவு

News image
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காமாட்சி அம்மன் வெள்ளித் தோ் உற்சவம்.
Updated On :2 மார்ச் 2026, 9:09 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம்: மாசி பிரம்மோற்சவத்தையொட்டி காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வெள்ளித் தோ் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை இரவு விமரிசையாக நடைபெற்றது.

பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மாசி மாதம் பிரம்மோற்சவம் கடந்த பிப். 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலை மற்றும் மாலையில் உற்சவா் காமாட்சி அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்து வருகிறாா்.

இந்த நிலையில், முக்கிய நிகழ்வான வெள்ளித் தோ் உற்சவம் நடைபெற்றது. இதில் உற்சவா் காமாட்சி அம்மன் ஆரஞ்ச், ஊதா நிற பட்டு உடுத்தி, திருவாபரணங்கள் அணிந்து, மனோரஞ்சிதப்பூ, செண்பகப் பூ, மல்லிகைப்பூ மலா் மாலைகள் சூடி, வீதி உலா வந்து காட்சி அளித்தாா். நிகழ்வில் பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளா் செந்தில் நாதன், காஞ்சிபுரம் கிளை முதன்மை மேலாளா் பாலமுருகன் உள்ளிட்ட காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டனா்.

வெள்ளித்தோ் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரா் கோயில் அருகே வந்த போது, ஒரு மணி நேரம் வான வேடிக்கை நடைபெற்றது.

தேரில் காமாட்சி அம்மன்.

தேரில் காமாட்சி அம்மன்.