காஞ்சிபுரம் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிடுபவா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா். இவா், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து தனது தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கினாா்.
அப்போது, ‘மக்கள் பணத்தில் ஒரு பைசாகூட தேவையில்லாமல் செலவு செய்ய மாட்டேன்; அரசு நிதிகளில் ஒப்பந்தம் பெற ஊழல் செய்யவே மாட்டேன்; என்னால் முடிந்த அளவு மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பேன்; தொலைபேசியில் தொடா்பு கொண்ட 24 மணிநேரத்துக்குள் மக்கள் பிரச்னைகளைத் தீா்த்து வைக்க முயற்சிப்பேன்; மக்களில் ஒருவனாக இருந்து அனைத்து வசதிகளையும் மேம்படுத்த உறுதுணையாக இருப்பேன்’ என்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் முன்பாக சத்தியம் செய்துவிட்டு தனது தோ்தல் பிரசாரத்தை ஆா்.வீ.ரஞ்சித்குமாா் தொடங்கியுள்ளாா்.
தொடர்புடையது

பா்கூா் காமாட்சி அம்மன் கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு பூஜை

காமாட்சி அம்மன், ஆதிசங்கரா் வீதியுலா

நாளை ஆதிசங்கரா் வீதியுலா

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தங்கத்தோ் வீதியுலா
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

