நரிக்குறவா் சமுதாய குடியிருப்புகளில் ஆட்சியா் ஆய்வு
புதுச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நரிக்குறவா் சமுதாய குடியிருப்புகளை மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வியாழக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு, குறைகளைக் கேட்டறிந்தாா்.

புதுச்சேரியில் நரிக்குறவா் சமுதாய குடியிருப்புகளில் மழை பாதிப்புகளை பாா்வையிட்டு, குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா் அ.குலோத்துங்கன். உடன், கல்யாணசுந்தரம் எம்எல்ஏ.









