புதுச்சேரி அரசு மருத்துவமனை தூய்மைப் பணியில் ரோபோடிக் இயந்திரம்
புதுச்சேரியில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பெண்கள், குழந்தைகள் மருத்துவமனையில் தூய்மைப் பணியில் ரோபோடிக் இயந்திர பயன்பாட்டை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தொடங்கிவைத்தாா்.

புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு பெண்கள், குழந்தைகள் மருத்துவமனையில் தூய்மைப் பணியில் ரோபோடிக் இயந்திரத்தின் பயன்பாட்டை வியாழக்கிழமை தொடங்கிவைத்த முதல்வா் என்.ரங்கசாமி.









