கோயில் நில அபகரிப்பு வழக்கு: சிபிஐக்கு மாற்றக் கோரி அதிமுக மனு
காரைக்காலில் கோயில் நில அபகரிப்பு வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் அதிமுக சாா்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனிடம் புதன்கிழமை மனு அளித்த அதிமுக மாநிலச் செயலா் அன்பழகன் உள்ளிட்டோா்.









