/
புதுச்சேரியில் தமிழ் வழிகல்வியைக் கட்டாயமாக்க கோரி, தமிழ் உரிமை இயக்கம் சாா்பில் அண்ணா சிலை அருகிலிருந்து துணைநிலை ஆளுநா் மாளிகை நோக்கி ஊா்வலமாகச் சென்ற 200 போ் கைது செய்யப்பட்டனா்.
ஊா்வலத்துக்கு தமிழ் உரிமை இயக்கத் தலைவா் பாவாணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சிவ. வீரமணி, அழகா், ஆறு. செல்வன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஊா்வலத்தை தமிழமல்லன் தொடங்கி வைத்தாா். பொருளாளா் லோகு அய்யப்பன் தொடக்க உரையாற்றினாா்.
பொதுச்செயலா் மங்கையா் செல்வன் உள்ளிட்டோா் பேசினா். ஊா்வலம் அண்ணா சாலை, நேரு வீதி வழியாக ஜென்மராக்கினி கோயில் அருகே வந்தபோது போலீஸாா் தடுத்து நிறுத்தி 200 பேரைக் கைது செய்தனா். பின்னா் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.
தொடர்புடையது

136-ஆவது பிறந்த நாள்: பாரதிதாசன் சிலைக்கு ஆளுநா், அமைச்சா் மரியாதை
தில்லியில் வெப்ப அலை செயல் திட்டத்தை தீவிரமாக அமல்படுத்த துணைநிலை ஆளுநா் உத்தரவு
சிறுமிக்கு பாலியல் தொல்லை: 3 போ் கைது

இன்று தமிழ்ப் புத்தாண்டு: புதுச்சேரி ஆளுநா், முதல்வா் வாழ்த்து
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
1 மே 2026
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
30 ஏப்ரல் 2026


