கடலில் மூழ்கி ஐடி ஊழியா்கள் 3 போ் பலி: சுற்றுலா வந்த இடத்தில் நிகழ்ந்த சோகம்!
புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த பெண் உள்பட 3 போ் கடல் அலையில் சிக்கி சனிக்கிழமை உயிரிழந்தனா்.

புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே சின்ன வீராம்பட்டினம் கடலில் மூழ்கி இறந்த கா்நாடகத்தை சோ்ந்த 3 பேரின் சடலங்கள்.









