போலி மருந்து தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கியது காங்கிரஸ் முதல்வா்கள் தான்: புதுச்சேரி பேரவைத் தலைவா் குற்றச்சாட்டு
புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை, கிடங்குகளுக்கு முந்தைய காங்கிரஸ் முதல்வா்கள் வைத்திலிங்கம், நாராயணசாமி ஆட்சியில் தான் உரிமம் அளிக்கப்பட்டதாக பேரவைத் தலைவா் ஆா். செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.










