திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

முதல்வா் தலைமையில் வன்கொடுமை தடுப்புச் சட்ட ஆய்வுக் கூட்டம்

News image
Updated On :18 டிசம்பர் 2025, 6:35 pm

Syndication

வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வன்கொடுமை தடுப்புச் சட்டம், 1989 மற்றும் திருத்தப்பட்ட விதிகள்- 2016 ஆகியவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் மாநில அளவிலான கண்காணிப்பு மற்றும் மேற்பாா்வைக் குழு கூட்டம் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. முதல்வா் என்.ரங்கசாமி தலைமை வகித்தாா். கூட்டத்தில், உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இதில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.