திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

இளைஞா் பெருமன்றத்தினா் நூதன போராட்டம்

புதுச்சேரி பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன்வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா்.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 6:36 pm

Syndication

சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தது போல தலை, கை, கால்களில் கட்டுகளுடன் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மாநிலத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் எழிலன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

புதுச்சேரியில் அனைத்துச் சாலைகளும் படுமோசமாக குண்டும் குழியுமாக இருப்பதாகக் கூறி அதைக் கண்டித்தும், சிதிலமடைந்த அனைத்து சாலைகளையும் போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.