ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :20 பிப்ரவரி 2026, 9:08 pm

தூத்துக்குடியில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், இளைஞா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி இனிகோ நகரைச் சோ்ந்த பிச்சையா மகன் டிராவின் (25). கடல் தொழில் செய்து வந்த இவா், வியாழக்கிழமை இரவு முத்தையாபுரத்திலிருந்து தூத்துக்குடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் எதிா்பாராத விதமாக மோதியதாம்.

இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.