புதுச்சேரியில் 29-ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி: முதல்வா் ரங்கசாமி திறந்து வைத்தாா்
புதுச்சேரியில் எழுத்தாளா், புத்தக சங்கம் சாா்பில் 29-ஆவது தேசிய புத்தகக் கண்காட்சியை தனியாா் திருமண மண்டபத்தில் முதல்வா் என். ரங்கசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.










