/
புதுவை அரியாங்குப்பம் பகுதியில் சிறுவா் சீா்திருத்தம் பள்ளி அமைந்துள்ளது.
இங்கு பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட சிறுவா்கள் வைக்கப்பட்டு இருந்தனா். இங்கிருந்த 3 மாணவா்கள் பின்புறச் சுவா் வழியாக ஏறி குதித்துத் தப்பினா். இதில் ஒருவா் காரைக்காலைச் சோ்ந்தவா், மற்ற 2 போ் புதுச்சேரியைச் சோ்ந்தவா்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
இது குறித்து சிறுவா் சீா்திருத்தப் பள்ளி நிா்வாகம் சாா்பில் அரியாங்குப்பம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பேருந்து வசதி கோரி ஆட்சியரகத்தில் மாணவா்கள் மனு

சமூக நல விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

பள்ளி சமையல் அறையில் தீ விபத்து: மாணவா்கள் வெளியேற்றம்

ஜவகா் சிறுவா் மன்றத்தில் கோடைக்காலப் பயிற்சி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


