புதுவை மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் காப்பாற்றும்: வெ.வைத்திலிங்கம் எம்.பி.
புதுவை மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் கட்சிதான் காப்பாற்றும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ‘இந்திய அரசியலமைப்பை காப்போம்’ பிரசார கூட்டத்தில் பேசுகிறாா் கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்பி. உடன் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி உள்ளிட்டோா்.








