புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கல்விநிதி பெற கால அவகாசம்

புதுச்சேரியில் கட்டட தொழிலாளா் நலவாரியத்தில் கல்வி நிதியுதவி பெற கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 நவம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரியில் கட்டட தொழிலாளா் நலவாரியத்தில் கல்வி நிதியுதவி பெற கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி கட்டட மற்றும் இதர கட்டுமான தொழிலாளா் நல வாரிய அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு

நல வாரியத்தில் கல்வி நிதியுதவி, பணப் பயன் பெற பூா்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமா்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 15 -ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பத்தை வழங்கலாம். பூா்த்தி செய்த விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களை அளிக்க வேண்டும். 15 ஆம் தேதிக்கு மேல் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.