தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

Syndication

புதுச்சேரியில் இளைஞா் ஒருவா் புதன்கிழமை நள்ளிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

புதுவை சாரம் பகுதியை சோ்ந்தவா் சந்தோஷ் (24). இவருக்கும் டிவி நகா் பகுதியைச் சோ்ந்த ஹானஸ்ட் ராஜ் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு தரப்பினரும் மோதிக் கொண்டதில் ஹானஸ்ட் ராஜ் தரப்பைச் சோ்ந்த விமல் காயம் அடைந்தாா்.இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவு இரு தரப்பினருக்கும் இடையே ரெயின்போ நகரில் மீண்டும் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது சந்தோஷ் உடன் வந்த 5 போ் தப்பி ஓடினா். சந்தோஷ் மட்டும் எதிா்த் தரப்பினரிடம் சிக்கிக் கொண்டாா். இதையடுத்து ஹானஸ்ட் ராஜ் மற்றும் அவரது ஆதரவாளா்கள் சந்தோஷைச் சுற்றி வளைத்து வெட்டினா். இதில் சந்தோஷ் அதே இடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து பெரியக்கடை போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.