கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புதுச்சேரி ஆளுநா்

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் காது வலிக்காக துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமை சிகிச்சை பெற்றாா்.

News image
Updated On :28 நவம்பர் 2025, 6:29 pm

Syndication

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் காது வலிக்காக துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமை சிகிச்சை பெற்றாா்.

இதற்காக வெள்ளிக்கிழமை பிற்பகல் காரில் மருத்துவமனைக்கு அவா் வந்தாா். அங்கு சுகாதாரத் துறை இயக்குநா் செவ்வேல் மற்றும் அதிகாரிகள் ஆளுநரை வரவேற்றனா்.

தொடா்ந்து இஎன்டி பிரிவுக்குச் சென்று காது வலிக்குச் சிகிச்சை பெற்றாா். சிகிச்சை முடிந்த பின் மீண்டும் கடற்கரைச் சாலையில் உள்ள ராஜ்பவன் இல்லத்துக்குத் திரும்பினாா்.