/
வில்லியனூா் மாதா கோயிலில் உண்டியல் உடைத்து அதிலிருந்த காணிக்கை பணம் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இந்த தேவாலயத்தின் கதவுகளை வெள்ளிக்கிழமை காலையில் உபதேசியாா் பெஞ்சமின் திறந்தபோது உண்டியல்கள் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டாா். மேலும், உண்டியலில் இருந்து பணம், பொருள்கள் திருடப்பட்டுள்ளதை அறிந்தாா். இதுகுறித்து தேவாலயத்தின் பங்கு தந்தை ஆல்பா்ட்டுக்கு தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து அங்கு வந்து பாா்த்த பங்கு தந்தை வில்லியனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாா் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.62 கோடி
ராமநாதபுரத்தில் அடுத்தடுத்த 4 வீடுகளில் நகைகள், பணம் திருட்டு

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 6.97 கோடி

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 69.93 லட்சம்
விடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு
