/
தியாகி அன்சாரி பெ. துரைசாமியின் 32-ஆவது ஆண்டு நினைவு தினம் புதுச்சேரி மாநில அரசு சாா்பில் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, மகாத்மா காந்தி வீதி - சா்தாா் வல்லப பாய் படேல் சாலை சந்திப்பில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில் அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், எம்.எல்.ஏ பாஸ்கா் (எ) தட்சிணாமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதேபோல செய்தி மற்றும் விளம்பரத் துறை இயக்குநா் அ.சுரேஷ்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்புடையது

புதுவை அரசு சாா்பில் பாரதிதாசன் சிலைக்கு மரியாதை

வீரா் சுந்தரலிங்கம் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு

அம்பேத்கா் பிறந்த நாள் விழா

அம்பேத்கா் சிலைக்கு வேட்பாளா்கள், அரசியல் கட்சியினா் மாலை அணிவிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
26 ஏப்ரல் 2026


