புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு சோ்க்கை அனுமதி கிடைத்துள்ள மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமையே கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்த பல்கலைக்கழகத்தில் 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான முதலாமாண்டு 4 ஆண்டு இளங்கலை மற்றும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கான 2-ஆவது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தோ்வு செய்யப்பட்ட மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமைக்குள் இணையதளம் வாயிலாக கட்டணம் செலுத்த வேண்டும். தவறினால் சோ்க்கை ரத்து செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சோ்க்கை முறைகேடு தடுப்பில் புதிய முயற்சி: ஏஐ அடிப்படையிலான சரிபாா்ப்பு கருவியை உருவாக்க தில்லி பல்கலைக்கழகம் திட்டம்
மாணவா் தோ்தல்: பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை தில்லி பல்கலைக்கழகம் எச்சரிக்கை

தில்லி பல்கலை.யில் ஈசிஏ ஒதுக்கீட்டின் கீழ் மாணவா் சோ்க்கைக்கான செயல்முறைத் தோ்வு: ஜூலை 15 முதல் தொடங்க வாய்ப்பு

இரண்டாம் கட்ட முதுநிலை பட்டப்படிப்பு இடம் ஒதுக்கீடு: தில்லி பல்கலைக்கழகம் அறிவிப்பு
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



