வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்ற வலியுறுத்தி புதுச்சேரியில் கண்காட்சி: துணைநிலைஆளுநா் தொடங்கிவைத்தாா்
சுதந்திர தினத்தையொட்டி வீடுகள்தோறும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்காட்சியை புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சுதந்திர தினத்தையொட்டி வீடுகள்தோறும் தேசிய கொடி ஏற்றும் நிகழ்வை வலியுறுத்தும் கண்காட்சியை புதுச்சேரியில் தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன். உடன் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவா் ஆ.அன்பழகன், உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், தலைமைச் செயலா் சரத் சௌகான், எம்எல்ஏ விக்னேஷ் கண்ணன் உள்ளிட்டோா்.







