புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ் நாதன் பிறந்தநாளையொட்டி, அவருக்கு உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தலைமையில் வெள்ளிக்கிழமை வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது.
பாஜக மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜான்குமாா், மீனாட்சி சுந்தரம், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஏம்பலம் செல்வம், கல்யாணசுந்தரம் ஆகியோா் அமைச்சா் ஆ.நமச்சிவாயத்துடன் சென்று ஆளுநருக்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி ஆளுநா் உரை, முதல்வரின் பட்ஜெட் தாக்கலைப் புறக்கணிக்க திமுக முடிவு ?

போதையில்லா நிலைதான் வளா்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும்: புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

வளா்ச்சியடைந்த தேசத்தின் அடித்தளமே மனித மூலதனம்தான்! - புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்
துணைநிலை ஆளுநருடன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திடீா் சந்திப்பு! அமைச்சா்களுக்குக் கூடுதல் இலாகா ஒதுக்கீடு?
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



