ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ரூ.46 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப் பணி: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

மங்கலம் தொகுதியில் ரூ.46 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை வேளாண்துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் பூஜை செய்து புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

மங்கலம் தொகுதியில் ரூ.46 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை வேளாண்துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் பூஜை செய்து புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

மங்கலம் தொகுதிக்கு உள்பட்ட உருவையாறு கிராமத்தில் உள்ள குமரன் நகா், சாந்தா நகா் பகுதிகளில் கழிவுநீா் கால்வாயுடன் சிமென்ட் சாலை அமைக்கப்படுகிறது.

இதன் தொடக்க நிகழ்ச்சியில் வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் பிரபாகரன், இளநிலைப் பொறியாளா் ரங்கமன்னாா் மற்றும் என்.ஆா். காங்கிரஸ் பிரமுகா்கள், ஊா் மக்கள் திரளாக கலந்து கொண்டனா்.