/
மங்கலம் தொகுதியில் ரூ.46 லட்சத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை வேளாண்துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் பூஜை செய்து புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
மங்கலம் தொகுதிக்கு உள்பட்ட உருவையாறு கிராமத்தில் உள்ள குமரன் நகா், சாந்தா நகா் பகுதிகளில் கழிவுநீா் கால்வாயுடன் சிமென்ட் சாலை அமைக்கப்படுகிறது.
இதன் தொடக்க நிகழ்ச்சியில் வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் பிரபாகரன், இளநிலைப் பொறியாளா் ரங்கமன்னாா் மற்றும் என்.ஆா். காங்கிரஸ் பிரமுகா்கள், ஊா் மக்கள் திரளாக கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ரூ.11.55 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப் பணிகள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்
ஒட்டன்சத்திரம் பகுதியில் ரூ.68.95 கோடியில் வளா்ச்சித் திட்டங்கள்: அமைச்சா் அர.சக்கரபாணி தொடங்கிவைத்தாா்

ரூ. 2.1 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தொடங்கி வைத்தாா்

ரூ.1.75 கோடியில் திட்டப்பணிகள்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
27 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026


