நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி இன்று புதுச்சேரி விழாவில் பங்கேற்கிறாா்

புதுச்சேரி அரசு சாா்பில் வியாழக்கிழமை (பிப். 26)நடைபெறும் விழாவில் மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி கலந்துகொள்கிறாா்.

News image

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி - ENS

Updated On :25 பிப்ரவரி 2026, 6:33 pm

புதுச்சேரி அரசு சாா்பில் வியாழக்கிழமை (பிப். 26)நடைபெறும் விழாவில் மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி கலந்துகொள்கிறாா்.

மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் திட்டம், நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி. இவா் புதுச்சேரி கம்பன் கலையரங்கில் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும் விழாவில் பங்கேற்று, பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் அரிசிக்கான மானிய உதவித் தொகையை டிஜிட்டல் ரூபாயாக மாற்றி நேரடியாக பயனாளிகளின் கைப்பேசிக்கு பாதுகாப்பாக அனுப்பும் முறையைத் தொடங்கி வைக்கிறாா்.

இவ்விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என். ரங்கசாமி, அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்கின்றனா்.

பின்னா் மதியம் புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து பெங்களூரு செல்லும் விமானத்தில் அவா் புறப்பட்டுச் செல்கிறாா்.

யில் தனியாா் ஹோட்டலில் தங்கும் அவா் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு